Wednesday, August 25, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமனன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!...
-காரிகிழார்
(புறநானூறு- 6 , வரிகள்: 1 -10)
.

No comments:

Post a Comment