Monday, August 23, 2010

வசன கவிதை - 76



திருவோணம்
வந்தல்லோ...


தமிழக கல்லூரிகளில்
அத்தப்பூக் கோலங்கள்.

அண்டை மாவட்டங்களில்
உள்ளூர் விடுமுறைகள்.

நட்சத்திர விடுதிகளில்
ஓணம் சத்யா விருந்துகள்.

கேரளம் செல்லும்
பல டன் காய்கறிகள்.

மலையாளிகளுக்கு
அரசியல்வாதிகளின் வாழ்த்துக்கள்.

பெரியாறு அணையில்
தற்காலிகமாக
நிறுத்தப்பட்ட சோதனைகள்...

-இன்று திருவோணப் பண்டிகை; கேரள சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

..

No comments:

Post a Comment