Saturday, August 7, 2010

புதுக்கவிதை - 112


சுட்ட பழம்


ஏதோ ஒரு கோபத்தில்
'காய்' விட்ட குழந்தை
கள்ளமின்றிச் சிரிக்கிறது
மறு நிமிடமே.
பதிலுக்கு சிரிக்கும்
உள்ளத்தின் கள்ளத்தை
சுள்ளெனச் சுடுகிறது
மழலையின் 'பழம்'.

No comments:

Post a Comment