Sunday, August 15, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்

எந்த நாட்டின் இளைஞர்கள் மனதில்
இறந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த விசனம்,
எதிர்காலம் குறித்த பொற்கனவுகள்
நிறைந்துள்ளதோ,
அந்த நாடுதான் உயிர்ப்புடன் திகழும்.
-மகரிஷி அரவிந்தர்
(இன்று நாட்டின் 64-வது சுதந்திர தினம்; அரவிந்தர் நினைவுதினம்)
..

No comments:

Post a Comment