Sunday, August 8, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

-நல்லாதனார்
(திரிகடுகம்- 12)

.

No comments:

Post a Comment