Tuesday, June 22, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டை நோக்கி...22

செம்மொழியான தமிழ் மொழியே!


அன்பு நண்பர்களே!
வணக்கம்
நாளை கோவையில் கோலாகலமாகத் துவங்குகிறது 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு'
கடந்த 21 நாட்களாக செம்மொழி மாநாடு தொடர்பான கவிதை, கட்டுரைகளை எனது வலைப்பூவில் எழுதி வந்தேன். செம்மொழி மாநாடு குறித்த அரசியல் பார்வையுடன் அவை எழுதப்பட்டன. இன்று, தமிழ் குறித்தும், ஈழம் குறித்தும் ஏற்கனவே இதே வலைப்பூவில் வெளியான கவிதைகளை நினைவு கூர்கிறேன்.
கீழுள்ள இணைப்புகளில் சொடுக்கி, முந்தைய கவிதைகளை நீங்கள் காணலாம்.
நன்றி.
1: சபதம்
2: அருந்தமிழ் வாழி!
3: சூரியப் பரம்பரை
4: தீர்வுகளில் திளையுங்கள்!
5: பரிதாபிகளே, மன்னியுங்கள்!

.

No comments:

Post a Comment