Monday, June 7, 2010

வசன கவிதை - 61

செம்மொழி மாநாட்டை நோக்கி...7

விருந்தோம்பல்



இலங்கை அதிபரை சந்திக்கும்
தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கு
ஆலோசனை:

அவர் தந்த நினைவுப் பரிசை
கொண்டு செல்லுங்கள்-
இலங்கையில் அவர் அளித்த
வாக்குறுதியை நினைவுபடுத்த.

எதற்கும் நினைவுப்பரிசாக
புத்தர்சிலை கொண்டு செல்லுங்கள்-
தம்மபதம்
நினைவில் வரட்டும்.

அப்போதும் மறதி என்றால்
கவலைப் படாதீர்-
செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை
தந்துவிட்டு வாருங்கள்!
.

No comments:

Post a Comment