செம்மொழி மாநாட்டை நோக்கி...7
விருந்தோம்பல்
இலங்கை அதிபரை சந்திக்கும்
தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கு
ஆலோசனை:
அவர் தந்த நினைவுப் பரிசை
கொண்டு செல்லுங்கள்-
இலங்கையில் அவர் அளித்த
வாக்குறுதியை நினைவுபடுத்த.
எதற்கும் நினைவுப்பரிசாக
புத்தர்சிலை கொண்டு செல்லுங்கள்-
தம்மபதம்
நினைவில் வரட்டும்.
அப்போதும் மறதி என்றால்
கவலைப் படாதீர்-
செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை
தந்துவிட்டு வாருங்கள்!
.
செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சல்!
-
-மனீஷ் திவாரி இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் ஜனநாயகரீதியிலான தேர்தல்களில் 400
கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வழக்கமாக இந்தத் தேர்தல் திருவிழா
ஜனநாயகத...
5 days ago
No comments:
Post a Comment