Monday, June 21, 2010

உருவக கவிதை - 46


செம்மொழி மாநாட்டை நோக்கி...21

நல்ல முகூர்த்தம்


நிகழும் ஆனி மாதம்
ஒன்பதாம் நாள்,
புதன் கிழமை,
வளர்பிறை துவாதசி திதியும்
விசாக நட்சத்திரமும்
சித்த யோகமும்
கூடிய சுப தினத்தில்,
ராகு காலம், எம கண்டம் அல்லாத
சர்வ மங்கள முகூர்த்தமான
காலை 10.30 மணியளவில்,
அதாவது 2010 ஜூன் 23-இல்,
கோவையில் துவங்குகிறது
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
வாழிய செம்மொழி!
வாழிய தமிழ் மொழி!
வாழிய பகுத்தறிவே!!
.

No comments:

Post a Comment