Thursday, April 15, 2010

உருவக கவிதை- 41


விபத்து


சாலையில்
சிதறிக் கிடக்கும்
தெருநாயைப்
பார்த்தபடி
கடக்கிறது
சொறிநாய்.
.

No comments:

Post a Comment