Monday, April 5, 2010

மரபுக் கவிதை - 90


புத்தாண்டை நோக்கி... 9

விபவ வாழ்க!

'விபவ' பிறந்தது - விளைந்தன நன்மைகள்.
மழை பொழிந்தது- மண்ணும குளிர்ந்தது.
கலைகள் சிறக்கும்- கயமைகள் ஒழிந்திடும்.
திருமகள் அருளால் திளைத்திடுவோம் நாம்.
நயம் மிக்க 'விபவ'வின் நன்மைகள் ஓங்கிட
பாரதத் தாயைப் பணிந்து வணங்குவோம்!
(நாள்: 22.04.1988)

No comments:

Post a Comment