Thursday, April 1, 2010

ஏதேதோ எண்ணங்கள்



அன்புள்ள நண்பர்களுக்கு...

இன்றுடன், குழலும் யாழும் வலைப்பூ துவங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்து விட்டன. இது வரையிலும் தினசரி கவிதைகளுடன் 'இன்றைய சிந்தனை' இடம் பெற்று வந்தது. இனி வரும் நாட்களில், இன்றைய சிந்தனைக்கு பதிலாக 'சிந்தனைக்கு' பகுதி, தேவையான இடங்களில் மட்டும் இடம் பெறும்.
உங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் என் கவிதைக்கு வலுவூட்டும்.
நன்றி.
-வ.மு.முரளி.

No comments:

Post a Comment