Saturday, April 3, 2010

புதுக்கவிதை - 87


அணில்


இடிக்கும் இயந்திரம்
வந்தவுடன்
பக்தர்கள் மாயம்.
சாலையோர சிசுவாய்
மாறிவிட்டது
அரச மரத்தடி
பிள்ளையார் கோயில்.
வெட்டப்பட்ட கிளையை
சுற்றி வருகிறது
அணில்.

.

No comments:

Post a Comment