Tuesday, January 26, 2010

இன்றைய சிந்தனை


கருவூலம்

...எம்
சுதந்திர சீதை
மீட்பின் பின்னும்
சிறையிருக்கிறாள்...
அசோக வனத்திலல்ல
ஆரோ சிலரின்
அந்தப்புரத்தில்...
-கவிஞர் வைரமுத்து
(திருத்தி எழுதிய தீர்ப்புகள்)
இன்று 61வது குடியரசு தினம்
.

No comments:

Post a Comment