Thursday, January 28, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மற்றவர்களுடைய குறைகளை யாருமே காண்பார்கள். தன்னுடைய குற்றம் குறையை ஒருவன் கண்டுகொள்வது அரிது. அதற்கு வேண்டிய ஞானம் எளிதில் கிடைக்காது.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ - பக்: 3)

No comments:

Post a Comment