Friday, January 29, 2010

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்

கீதையில் சொல்லப்பட்ட மார்க்கம் லோக விவகாரத்தை நடத்திக்கொண்டே உள்ளத்தைப் பற்றறச் செய்யும் மார்க்கம். உண்மைத் துறவு - ஒருவன் செய்ய வேண்டிய காரியங்களை விட்டு விடுவதல்ல; காரியத்தின் பலன்களுக்கு மேல் ஆசை செலுத்தாமல் செய்ய வேண்டியதைச் செய்வதும், பற்றைத் துறப்பதுமே.

-ராஜாஜி.
(கண்ணன் காட்டிய வழி- பக்: 58)

No comments:

Post a Comment