Tuesday, July 6, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை!

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற்
சங்கவெண் குழையோர் காதிற் கோமற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே
வடியிணையே குறுகி னோமே!
-திருநாவுக்கரசர்
(தேவாரம்)

.

No comments:

Post a Comment