Sunday, July 11, 2010

சிந்தனைக்கு




கருவூலம்


யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

(முதல் தந்திரம்:4-13)

-திருமூலரின் திருமந்திரம்




.

No comments:

Post a Comment