Wednesday, July 21, 2010

சிந்தனைக்கு


கருவூலம்





மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி
- குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?


காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி?
-குதம்பைச் சித்தர் (சித்தர் பாடல்கள்)
.

No comments:

Post a Comment