Wednesday, July 14, 2010

புதுக்கவிதை - 102




ஏமாற்றும் விதம்...


திருப்பதியில் எங்கும்
மொட்டைத்தலைகள் போல,
மகப்பேறு மருத்துவமனையில்
கர்ப்பிணிப் பெண்கள்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதம்.

செம்மண்ணில்
கரையான் புற்றுப் போல,
நாடெங்கும் ஊழல்கள்.
எல்லாமே ஒரே விதம்!

.

.

No comments:

Post a Comment