Monday, July 12, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




பால்நினைந் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினைஉருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே!

-பிடித்த பத்து 9
(மாணிக்க வாசகரின் திருவாசகம்)
.

No comments:

Post a Comment