Saturday, July 17, 2010

புதுக்கவிதை - 103




அறிந்தும் அறியாமலும்...



மூத்த குடிமக்கள்
மகனும் மகளும் வெளிநாட்டில்.
அம்மாவும் அப்பாவும்
முதியோர் இல்லத்தில்...

ஏக்க குடிமக்கள்
காதலர்கள் கடற்கரையில்.
கூடலில் விளைந்த சிசு
குப்பைமேட்டில்...

ஊக்க குடிமக்கள்
அரசைத் தாங்கும் வேர்கள்.
அழுகிக் கிடக்கின்றன
மருத்துவமனையில்...
.

No comments:

Post a Comment