Showing posts with label திருநாவுக்கரசர். Show all posts
Showing posts with label திருநாவுக்கரசர். Show all posts

Tuesday, July 6, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை!

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற்
சங்கவெண் குழையோர் காதிற் கோமற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே
வடியிணையே குறுகி னோமே!
-திருநாவுக்கரசர்
(தேவாரம்)

.

Friday, December 18, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.

- திருநாவுக்கரசர்
(திருவதிகைப் பதிகம் - தேவாரம் )