Wednesday, May 26, 2010

புதுக்கவிதை 93




மணல் வீடு

மணலில் வீடு
கட்டுகிறது
நாடோடிக் குழந்தை.

.

1 comment:

செ.இளங்கோவன் said...

செம்மொழி மாநாடு குறித்த கவிதையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Post a Comment