Friday, October 1, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்




வாடிக்கையாளரே நமது நிறுவனத்திற்கு வரும் மிக முக்கியமான வருகையாளர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை; நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம். அவர் நமது வர்த்தகத்திற்கு வெளியில் இல்லை; அதன் ஓர் அங்கமாக இருக்கிறார். அவருக்கு சேவை செய்வதன் மூலமாக நாம் அவருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை; அதற்கான வாய்ப்பை வழங்கியதன் மூலமாக அவரே நமக்கு நன்மை செய்துள்ளார்.
-மகாத்மா காந்தி.
.

No comments:

Post a Comment