Saturday, October 30, 2010

புதுக்கவிதை - 132



தீபாவளி - 3

வானில் சிதறும் வண்ண வெடி மழை.

அண்ணாந்து பார்த்து கைகொட்டும்

சேரிக் குழந்தை.

.

No comments:

Post a Comment