Friday, October 8, 2010

புதுக்கவிதை - 123


மரமான மனங்கள் -3


வெளியில் கிளைகளை வெட்டலாம்;
வேர்களை என்செய்வது?
மீண்டும் துளிர்க்கிறது மரம்.

.

No comments:

Post a Comment