Thursday, February 24, 2011

சிந்தனைக்கு



கருவூலம்

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே!
காசறு விரையே, கரும்பே, தேனே!
அரும்பெறல் பாவாய், ஆர்உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால்!...

- கண்ணகியைப் பார்த்து கோவலன் கூறியவை
(சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: மனையறம் படுத்த காதை: 73 -80 )

No comments:

Post a Comment