Sunday, November 28, 2010

எண்ணங்கள்

உங்களுக்கும் பிடிக்கும்...

கோவையில் செயல்படும் பத்திரிகையாளர் நண்பர்கள் சிலர் இணைந்து 'தமிழ் மலர் நியூஸ்' என்ற இணையதள வார இதழை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 'நாம் யார்க்கும் குடியல்லோம்... நமனை அஞ்சோம்' என்ற முழக்கத்துடன் வெளிவரும் இந்த இணைய இதழில், அரசியல் விமர்சனங்கள், வலைப்பதிவர்களின் அறிமுகம், ஊடகத் துறையில் நிலவும் முறைகேடுகள், நாட்டு நடப்பு ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றனர். விழிப்புணர்வுள்ள சமுதாயம் உருவாக்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
௩.
இந்த இணைய வலைப்பூ உங்களுக்கும் பிடிக்கும்.
இதன் இணைப்பு: http://tamilmalarnews.blogspot.com/

.

1 comment:

தமிழ்மலர் said...

திரு.வ.மு. முரளி

தங்கள் அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி.

Post a Comment