Wednesday, November 3, 2010

புதுக்கவிதை - 135


தீபாவளி - 6

ஊர் முழுவதும் பட்டாசு சத்தம்
இருப்பினும் பணிஅலுப்பில்
உறங்கும் சிவகாசி சிறுவர்கள்.

.

No comments:

Post a Comment