Saturday, November 27, 2010

புதுக்கவிதை - 136


சுதந்திரப் பிறவிகள்


யாரிடமும் அனுமதி கேட்கவில்லை...
என்னிடமும் ஏதும் சொல்லவில்லை...

வேலியிட்டு நீர் பாய்ச்சி
வளர்த்த என் குடும்பத்தை
கண்டுகொள்ளவே இல்லை...

புதிதாக வளர்ந்த மரத்தில் குடியேறிய
அணிலும் ஓணானும் மரப்பல்லியும்
உச்சியில் கூடு கட்டிய குருவியும்.
.

No comments:

Post a Comment