Thursday, May 5, 2011

சிந்தனைக்கு



பாரதி அமுதம்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா- நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.


-மகாகவி பாரதி

(பாப்பா பாட்டு -11)

.

No comments:

Post a Comment