Sunday, January 31, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் அல்லது எழுதப்படுவதால், உண்மையில்லாதது உண்மையாகிவிடாது. உண்மையை யாரும் காணாததால் அது பொய்யாகி விடாது. உண்மை என்றும் உண்மையே.
-மகாத்மா காந்தி.
(ரகுபதி ராகவ-பக்:131)

No comments:

Post a Comment