Saturday, January 23, 2010

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


சுதந்திரப் பாதை நமது இரத்தத்தால் நிரம்ப வேண்டும், அதன்மூலம் வீர மரணம் நமக்கு வேண்டும். நண்பர்களே! உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள், இரத்தத்திற்கு இரத்தத்தாலேயே பழிதீர்க்க முடியும். இரத்தம்தான் சுதந்திரத்தின் விலை. என்னிடம் இரத்தம் கொடுங்கள்; உங்களுக்குச் சுதந்திரம் கொண்டு வருகிறேன். இது சத்தியம்.

-நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

( 1944 ஜூலை 4ம் நாள் இந்திய சுதந்திரக் கழகத்திற்கு நேதாஜி தலைமை ஏற்று ஓராண்டு நிறைவெய்தியது பற்றி, கிழக்காசிய இந்தியர்கள் கொண்டாடிய நேதாஜி வார விழாவில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ஆற்றிய சொற்பெருக்கின் இறுதிப்பகுதி.)

No comments:

Post a Comment