Tuesday, January 19, 2010

இன்றைய சிந்தனை


கருவூலம்

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
-ஔவையார்
(நல்வழி- 23)
பொருள்: நீதிமன்றங்களில் (வாழ்விலும்) நடுநிலையின்றி தீர்ப்பு கூறியவரின் வீடு பாழடையும்.

.

No comments:

Post a Comment