Wednesday, January 20, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

தமிழ் மொழிக்கு பாரம்பரியமும் மாபெரும் வரலாறும் உண்டு. அவற்றை நன்றாக உணர்ந்து தான் புதிய வழிகளை நமக்கு பாரதியார் காட்டினார். 'நறை செவிப் பெய்தன்ன' என்ற கம்பனின் சொற்றொடரை, 'தேன் வந்து பாயுது காதினிலே' என்று புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பைப் பாருங்கள். நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காக்க வேண்டும்.
-டி.வி.ராமசுப்பையர்
(தினமலர் நிறுவனர்)
ஆதாரம்: கடல் தாமரை (பக்: 85)
.

No comments:

Post a Comment