Friday, January 8, 2010

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்



மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் பிரச்சினைகளும் இருந்துகொண்டே இருக்கும்... இது வாழ்க்கையின் விதி. நிகழ்ச்சிகளால் ஆன உலகத்தை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் எதிர்நோக்கியே ஆக வேண்டும். தனது உலகத்தை சமாளிப்பதில் ஒருவன் சாமார்த்தியசாலியாக இருப்பானேயாகில் எந்தச் சம்பவமும் அவனை ஒடித்து அடிமைப் படுத்திவிட முடியாது.
-சுவாமி சின்மயானந்தர்
(தியானமும் வாழ்க்கையும்- பக்: 154)


.

No comments:

Post a Comment