Saturday, January 2, 2010

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


மனிதர்கள் அனைவரும் பார்க்க ஒரேபோல்தான் இருக்கிறார்கள். ஆனால், இயல்போ மனிருக்கு மனிதர் வேறுபடுகிறது. சிலரிடம் சத்வ குணம் அதிகம்; சிலரிடம் ரஜோகுணம், சிலரிடம் தமோ குணம். கொழுக்கட்டைகள் எல்லாம் பார்க்க ஒரேபோல் தான் உள்ளன. ஆனால், சிலவற்றின் உள்ளே திரட்டுப்பால், சிலவற்றில் தேங்காய், இன்னும் சிலவற்றில் உளுத்தம்பருப்பு.

-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
(அமுத மொழிகள்;முதல் பாகம் - பக்:133)

.

No comments:

Post a Comment