Wednesday, January 6, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மற்றொரு முறை நாம் அடிமைகளானால் ஒழிய, சுதந்திரத்தின் அருமை நமக்குப் புரியாது... கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கத் திராணியற்ற கூட்டத்தை, மீண்டும் அதே போன்று ஒரு காலத்துக்கு அழைத்துச் சென்றால் தான், அது நம் மூதாதையர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ளும். அந்த அனுபவம் வராமல் இருப்பதற்கு, நமது சிந்தனைக் கதவுகள் திறக்கட்டும்.

-கவிஞர் கண்ணதாசன்
(கடைசிப் பக்கம்- பக்: 89)

.

No comments:

Post a Comment