Sunday, January 31, 2010

புதுக்கவிதை - 68


அகாரணம்

எங்கள் வீட்டு நாய்
பால்காரர் வந்தால்
குரைக்கிறது
தபால்காரர் வந்தால்
குரைக்கிறது.
சமயத்தில்
நான் வந்தாலும் கூட.
இரவில் மட்டும் அது
தூங்கிப் போய்விடுகிறது.

நன்றி: விஜயபாரதம் (21.05.1999)
.

No comments:

Post a Comment