Thursday, January 7, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்

நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்க நூறடி முன்னேற
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் தவிப்பவன்
மனிதன்.
-க.நா.சுப்ரமணியம்
(நாலடி பாய/புதுக்கவிதைகள்/பக்:140)

.

No comments:

Post a Comment