Thursday, January 21, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

நம்பிக்கை தேவை. அன்பு காட்டப்பட வேண்டும். தன்னலமின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். தானம் செய்ய வேண்டும். வைராக்கியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பக்தியை வளர்க்க வேண்டும். இந்த குணங்களெல்லாம் திடீரென்று ஒரே நாளில் உங்களிடம் வந்து விடாது. உங்கள் வாழ்வின் ஒரு இயற்கையான, பிரிக்க முடியாத, முக்கிய அம்சமாக அவை ஆக வேண்டுமானால், விடாமல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

-சுவாமி சிவானந்தர்

No comments:

Post a Comment