Wednesday, January 6, 2010

மரபுக் கவிதை - 62




சுதந்திரச் சங்கு - 3


களை களைந்தால் பயிர்வளங்கள் உயர்ந்திடுதல் போல
தளை உடைந்தால் தனிப்பொலிவில் திளைத்திடுவோம் நாமே!
அதனால் ஊதிடுவாய் சுதந்திரத்தின் சங்கை -
இதமேயினி எங்கெங்கும் என்றூதி ஆடு!
.

No comments:

Post a Comment