Saturday, January 30, 2010

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


...தன்னுயிர் போலே தனக்கழிவெண்ணும்
பிறனுயிர் தன்னையுங் கணித்தல்;
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞானத் துணிவினை மற்றாங்
கிழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனிற்
பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்!...
-மகாகவி பாரதி
(மகாத்மா காந்தி பஞ்சகம்)
இன்று மகாத்மா காந்தி பலிதான தினம் (1948)

.

No comments:

Post a Comment