Thursday, January 7, 2010

புதுக்கவிதை - 61


கேள்விப்பட்டாயா?

கேள்விப் பட்டாயா?
கேட்டான்
நண்பன்.
கேட்டு
உதையும் பட்டேன்.
கேள்விப் பட்டாயா?
.

No comments:

Post a Comment