Tuesday, January 5, 2010

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


என் தாயாரைப் பற்றி நினைக்கும்போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்று கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூஜைகளை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்திய கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய் தரிசித்துவிட்டு வருவது. ஒரு தடவையேனும் சாதுர்மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களைஎல்லாம் மேற்கொள்வார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிட மாட்டார்...

-மகாத்மா காந்தி.
(சத்திய சோதனை; பக்: 2)
.

No comments:

Post a Comment