Thursday, January 14, 2010

உருவக கவிதை - 22


மாயப்பிழை

முன்பு தொடுவானம்
இடையில்
கண்ணாடிப் பிம்பம்
எல்லாம் கானல் நீர்.
பெருமூச்சு விடுகிறது
என் நிழல்.
.

No comments:

Post a Comment