Saturday, January 9, 2010

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்



அறன்அறிந்து வெஹ்கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு.
-திருவள்ளுவர்
(வெஹ்காமை-179)
.
பொருள்: அறம்இது என்று அறிந்து, பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை, திருமகள் சேர்வாள்.
.

No comments:

Post a Comment