Sunday, January 17, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்


...பாட்டினிலே சொல்லுவது மவள் சொல்லாகும்;
பயனின்றி உரைப்பாளோ? பாராய் நெஞ்சே!
கேட்டதுநீ பெற்றிடுவாய், ஐயமில்லை;
கேடில்லை, தெய்வமுண்டு, வெற்றியுண்டு
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிசக்தி
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி.
நாட்டினிலே சனகனைப் போல் நமையுஞ் செய்தாள்
நமோநமஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே!
-மகாகவி பாரதி
(நெஞ்சோடு சொல்வது)

.

No comments:

Post a Comment