Monday, January 11, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

...நாம் மூட்டிய விடுதலைத் தீ - நாம் வளர்த்த தியாக உலை, ஒருபோதும் அணையாது. இந்த மோசடியான அந்நிய ஆட்சியைச் சுட்டுப் பொசுக்காமல் அது அணையப் போவதில்லை! பிரிட்டீஷ் ஆட்சியின் அஸ்தமனம் தான் நமது சொந்த ஆட்சியின் உதய காலம். அந்தப் பொன்னான உதய காலம் ஒரு நாள் விடியவே செய்யும்.
-வீர சாவர்க்கர்
(லண்டனில் கைது செய்யப்பட்டபோது புரட்சி வீரர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து...)
நன்றி: சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் - பக்: 89

.

No comments:

Post a Comment