
கருவூலம்
சொல் தொறுஉம் இற்றுஇதன் பெற்றி என்று அனைத்துஉம்
முற்ற மொழிகுறின் முடிவுஇல ஆதலின்
சொற்றவற்று இயல்ஆன் மற்றைய பிறஉம்
தெற்றுஎன உணர்தல் தெள்ளியோர் திறனே
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுஅல கால வகையின்ஆனே.
முற்ற மொழிகுறின் முடிவுஇல ஆதலின்
சொற்றவற்று இயல்ஆன் மற்றைய பிறஉம்
தெற்றுஎன உணர்தல் தெள்ளியோர் திறனே
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுஅல கால வகையின்ஆனே.
-பவணந்தி முனிவர்
நன்னூல் (461 -462)
.
